வேதமூர்த்தி தபோநிஷ்டர் பண்டிட் ஸ்ரீராம்சர்மா ஆச்சார்யா குருதேவரின் வேதங்களின்...
நேதி-நேதிஉபநிஷதம் இவ்வாறு அறிவிக்கிறது: “அது முழுமையானது, இதுவும் முழுமையானது. முழுமையானதிலிருந்து மட்டுமே முழுமையானது எழுகிறது. முழுமையானது முழுமையானதிலிருந்து எடுக்கப்பட்டாலும், முழுமையானது மட்டுமே...
View Articleஸ்ரீ அரவிந்தரின் ஒருங்கிணைந்த யோகக் கோட்பாடுகளைப் புரிதல் - 03
இந்த அத்தியாயத்தில், ஸ்ரீ அரவிந்தர் மனிதகுலம் அனுபவிக்கும் மூன்று வகையான வாழ்க்கையைப் பற்றியும், யோகம் அவற்றுக்கிடையே உயர்ந்த இணக்கத்தை, ஒத்திசைவை ஏற்படுத்த முயல்வதைப் பற்றியும் பேசுகிறார்.1️⃣ பொருள்...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 12
*******************************************களவு வெல்ல - சித்தவிருத்தி அடங்கி யோக சித்தி பெற பன்னிரெண்டாவது பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட மந்திரப் பிரயோகத் தலைப்பு "களவு வெல்ல"என்பதாகும். இதன்...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 13
************************இருள் வழி நடக்க - அக இருள் நீங்கி குருவருள் பெற**************************இந்தப் பாடலிற்கு சித்தர் பிரான் ஓலைச்சுவடியில் இட்ட பிரயோகத் தலைப்பு "இருள்வழி நடக்க"என்பதாகும். இந்தப்...
View Articleவேதமூர்த்தி தபோநிஷ்டர் பண்டிட் ஸ்ரீராம்சர்மா ஆச்சார்யா குருதேவரின் வேதங்களின்...
வேதங்களை ஆராய்வது பற்றிய அடிப்படை விதிவேத மந்திரங்கள், ரிஷி, தேவதை மற்றும் சந்தங்களை அறியாமல், மந்திரத்தின் பொருள் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளாது என்று கூறப்படுகிறது. மஹரிஷி காத்யாயனரின்...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -14
பாத தரிசனஞ் செய்ய - திருவடி தீக்ஷை பெற***************************************** இந்தப்பாடலின் பிரயோகமாக சித்தர் பிரான் இட்ட தலைப்பு "பாத தரிசனஞ் செய்ய"என்பதாகும். எமது மரபில் இறைவனதும், குருவினதும்...
View Articleஸ்ரீ அரவிந்தரின் பூர்ண யோகத்தைப் புரிவோம் - 04
பாரம்பரிய யோகங்களை (கர்மா, ஞானம், பக்தி) விவரித்த பிறகு, ஸ்ரீ அரவிந்தர் அவற்றை வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும், மனித இயல்பையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான அல்லது ஒருங்கிணைந்த யோகமாக எவ்வாறு இணைப்பது...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -15
அஷ்டாவதானம் செய்ய ******************************பதினைந்தாவது பாடலிற்கு சித்தர் பிரான் ஏட்டுச்சுவடியில் இட்ட தலைப்பு "அஷ்டாவதானம் செய்ய"என்பதாகும். அவதானம் என்பது முற்காலத்தில் மனோசக்தி விருத்தியின்...
View Articleஸ்ரீ அரவிந்தரின் பூர்ண யோகத்தைப் புரிவோம் - 05
அத்தியாயம் ஒன்று சுருக்கம் - "நான்கு உதவிகள்"ஸ்ரீ அரவிந்தர் இப்போது தனது ஒருங்கிணைந்த யோகாவின் நடைமுறை விளக்கத்தைத் தொடங்குகிறார். பகுதி I இன் இந்த முதல் அத்தியாயத்தில், தேடுபவரின் ஆன்மீகப் பாதையில்...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -16
***************************பேராசை ஒழிக்க************************* இந்தப் பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட தலைப்பு "பேராசை ஒழிக்க"என்பதாகும். பேராசை என்பது எமது இயற்கையான தேவைகளை மீறும் அதிகப்படியான...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -17
********************தன்னடத்தை மேன்மையாக - கல்வியால் வரும் செருக்கு நீங்க**************** இந்தப் பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட தலைப்பு "தன்னடத்தை மேன்மையாக" இன்று உலகக்கல்வி கற்பவர்களின் நிலை அகங்காரம்...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -18
*****************கர்ப்பம் அழியாதிருக்க - குழந்தைப் பேறு பெற*******************************இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட பிரயோகத் தலைப்பு "கர்ப்பம் அழியாதிருக்க" தற்காலத்தில் திருமணமான...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -19
******************வறுமை நீங்க, கண்ணியமான வாழ்க்கை பெற ***********************இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட தலைப்பு "இல்வாழ்க்கை நீங்க"என்பதாகும். இதன் அர்த்தம் இல்லை என்ற வாழ்க்கை எமக்கு...
View Articleவேதமூர்த்தி தபோநிஷ்டர் பண்டிட் ஸ்ரீராம்சர்மா ஆச்சார்யா குருதேவரின் வேதங்களின்...
வேதம் மற்றும் யக்ஞம்வேதம் யக்ஞத்தை படைப்பு, வாழ்வாதாரம், பொறுப்பு மற்றும் இயற்கையுடனான இணக்கம் ஆகியவற்றின் உலகளாவிய விதியாகக் கற்பிக்கிறது - வெறும் சடங்குகளுக்கு அப்பால், யக்ஞம் சுற்றுச்சூழல் சமநிலை...
View Articleஸ்ரீ அரவிந்தரின் பூர்ண யோகத்தைப் புரிவோம் - 06 : சுயபிரதிஷ்டை
அத்தியாயம் இரண்டு சுருக்கம் - "சுய-பிரதிஷ்டை"இந்த அத்தியாயம் முந்தைய அத்தியாயத்தின் இயல்பான தொடர்ச்சியாகும். யோக சாதனையின் நான்கு உதவிகளைப் பற்றிப் பேசிய பிறகு, ஸ்ரீ அரவிந்தர் இப்போது பாதையை...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -20
**************அனுக்கிரகம் பெற - மெய்ப்பொருள் உபதேசத்திற்கான பக்குவம் பெற****************************** இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் ஏட்டுப்பிரதியில் இட்ட தலைப்பு "அனுக்கிரகம் பெற"என்பதாகும்....
View Articleஸ்ரீ அவலாநந்தநாதரின் வர்ணமாலா - 01
இந்தப் புத்தகம், இப்போது முதன்முறையாக, ஆங்கிலம் அறிந்த வாசகர்களுக்கு நிச்சயமாக கடினமான ஒரு பொருளை விளக்கும் முயற்சி ஆகும். “சிறிது அறிந்தவனை வேதம் பயப்படுகின்றது; அவனால் அந்தப் பெரிய அறிவு...
View Articleஸ்ரீ அவலானந்த நாதரின் வர்ணமாலா - 02
இந்தப் புத்தகம், அதன் துணைத் தலைப்பில் கூறப்பட்டுள்ளபடி, மந்திர-சாஸ்திரம் (பொதுவாக தந்திர-சாஸ்திரம் என்று அழைக்கப்படும்) தொடர்பான சில குறிப்பிட்ட தலைப்புகளை ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பாகும்.இது...
View Articleஸ்ரீ அவலானந்த நாதரின் வர்ணமாலா - 03
உள்ளடக்கம்முன்னுரை– பக்கம் vஅத்தியாயம்வாக் (Vāk) – சொல்– பக்கம் 1அர்த்தம், பிரத்யயம் மற்றும் சப்தம்– பக்கம் 12அசப்தம் மற்றும் பராசப்தம்– பக்கம் 21பராசப்தம், காரண சப்தம்– பக்கம் 31சக்தி – அழுத்தமாக...
View Articleஸ்ரீ அவலாநந்த நாதரின் வர்ணமாலா - 04: அத்தியாயம் I {வாக் – சொல்}
**************************************************அத்தியாயம் Iஇந்த அத்தியாயத்தின் முதலாவது பந்தியின் வாக் என்ற சொல்லின் சொற்பிறப்பியலை ஆராய்கிறார் அவலானந்தர். வாக் என்பது வச் எனும் சமஸ்க்ருத அடிச்...
View Articleஸ்ரீ அவலாநந்த நாதரின் வர்ணமாலா - 05
ஸ்ரீ அவலாநந்த நாதரின் வர்ணமாலா - 05**************************************************பிரபஞ்சத்தினதும் வாக்கினதும் மும்மை நிலை******************************************************அடுத்து ஸ்ரீ அவலானந்த...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -22
இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட தலைப்பு "தவபலன் பெற" இந்திய ஆன்மீக மரபுகளில், குறிப்பாக யோகா, தந்திரம், வேதாந்தம் மற்றும் ஆயுர்வேதத்தில், தபஸ்/தவம் என்பது ஒவ்வொரு மனிதனும் பெறவேண்டிய ஒரு...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -23
"சுவாமி இடத்து பிராது சொல்ல: ஆன்மீக முன்னேற்றத்திற்கான திறவுகோல்"*******************************இந்தப்பாடலிற்கு ஏட்டுச் சுவடியில் சித்தர் பிரான் இட்ட தலைப்பு "சுவாமி இடத்து பிராது சொல்ல"என்பதாகும்....
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -24
"கன்னி வலையில் அகப்படாதிருக்க: காம ஆசையை முருகன் அருளால் மாற்றும் சாதகன் பாதை" ***************************************************இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் ஏட்டுச்சுவடியில் இட்ட தலைப்பு...
View Articleகந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25
"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்"********************************************** இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் ஓலையில் இட்ட தலைப்பு "மாவினை...
View Article